முனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்!- நன்னெறி கதையும் குறளும்! நாளும் பல நற்செய்திகள் 26-08-2022
'உதங்கர்' என்ற முனிவர் ஐம்புலன்களையும் ஒடுக்கியவர். அவர் முன், கிருஷ்ண பரமாத்மா தோன்றி காட்சியளித்தார். என்ன வேண்டும்? கேளுங்கள் முனிவரே… இறைவா, எல்லாமே உன்னுடையது! இந்த உலகம் நீ படைத்தது! அதிலுள்ள